×

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில்

டெல்லி: கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தில் வழங்கிய நிதி தொடர்பான கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளது.


Tags : Tamil Nadu ,Central Government , Gallo India, Rs 33 crore allocation for Tamil Nadu, central government's response
× RELATED சுங்கச்சாவடிகள் முன் காங்கிரஸ்...