×

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu ,Meteorological Research Centre , Tamil Nadu, Moderate, Rainy, Weather, Center
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...