×

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா: மா.சுப்பிரமணியம்

சென்னை: சென்னையில் கடந்த பருவ மழையின் போது இரவு பகலாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.


Tags : Appreciation Festival for Cleanliners ,Ma. Suframaniam , Appreciation ceremony for cleanliness workers: Mr. Subramaniam
× RELATED விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3...