×

தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸ் நியமனம்..!!

சென்னை: சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே துணைத்தலைவராக இருந்த மஸ்தான் கொலை செய்யப்பட்ட நிலையில் இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் இருந்து வருகிறார்.

Tags : Thayanpan Kuddoos ,Deputy Chairman ,Tamil Nadu Government's Minorities Commission , Minority Commission Deputy Chairman, Irayanban Kuddoos, Government of Tamil Nadu
× RELATED அரசின் 11 ஆய்வறிக்கைகள் முதலமைச்சரிடம்...