×

டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு முற்றுகை செய்தனர். காலி பணியிடங்களில் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.


Tags : TBI , Teachers Strike: On TBI campus
× RELATED சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்கள் கைது!