- தமிழ்நாடு அரசு
- காவிரி நீர்
- கமிஷன்
- எடுஉரபா
- கிளவுடாடு
- தில்லி
- தமிழ்நாடு அரசு
- காவிரி நீர் ஆணையம்
- கிளவடுவிளை
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- எத்துயூரப்பா
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் மத்திய நீர் ஆணைய தலைவர் தலைமையில் நடைபெற்று வருகிறது. காவிரி விவகாரத்தில் முடிவெடுக்கும் உட்சபட்ச அதிகாரம் நீர் மேலாண்னை ஆணையத்திற்கே உள்ளது. எனவே இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவாக அறிவித்துள்ளது என்று அதிகாரிகள் பதிலளித்துள்ளது. …
The post மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுப்போம் என எடியூரப்பா கூறியதற்கு காவிரி நீர் ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு appeared first on Dinakaran.