×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் குவிந்ததால் நிரம்பி வழியும் உண்டியல் ..!!

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு சீசனில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் குவிந்ததால் உண்டியல் நிரம்பி வழிகிறது. 2 மாதங்களாக நடைபெற்ற மண்டல பூஜை- மகரவிளக்கு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.


Tags : Sabarimala Ayyappan , The Sabarimala Ayyappan temple is overflowing with devotees
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு