×

ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகளுக்கு நாளை முதல் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகளுக்கு நாளை முதல் சென்னையில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது. 18,19 ம் தேதிகளில் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும், 19,20-ம் தேதிகளில் சாமி ரவி, மாரிமுத்து, ராஜ்குமார், சிவா ஆகிய ரவுடிகளிடம் கண்டறியும் சோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். 20,21-ம் தேதி ரவுடிகள் லெஃப்ட் செந்தில், கலைவாணன், சுரேந்தர், திலீப்பிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது. டிஜிபி அலுவலகம் அருகே உள்ள தடவியல் பரிசோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.


Tags : Ramajayam ,Chennai , Ramajayam murder, 12 raiders, tomorrow, fact-finding, investigation
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...