×

திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்தது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை: திமுக ஆட்சிக்கு வரும் போது 762,000 கோடி நிதி பற்றாக்குறை இருந்ததாக தமிழக நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் நடவடிக்கையால் நிதி பற்றாக்குறை படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


Tags : Minister ,Pranivel Thyagarajan , DMK rule, lack of funds, Minister Palanivel Thiagarajan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...