×

பள்ளிவாசல்கள் பராமரிப்பு நிதியாக ரூ.10 கோடி நிதி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா நன்றி

சென்னை: பள்ளிவாசல்கள் பராமரிப்பு நிதியாக ரூ.10 கோடி நிதி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாகவும் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்.   



Tags : Javahirullah ,Government of Tamil Nadu , Pallivasal, Maintenance, Finance, Tamil Nadu, Government, Jawahirullah, Thank you
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...