×

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கல்லணையில் இருந்து கிழக்கு - மேற்காக 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ளுவதற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


Tags : Kaveri river ,Kallani, Thanjavur district , Thanjavur, Cauvery River, Sandal, High Court Branch Ban
× RELATED தரிசாக கிடக்கும் ஆற்றுப்பாசன வயல்கள்...