×

சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ்

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோவை பழனிசாமி வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Anbazhagan ,Chennai ,TBI , Case seeking ban on erecting statue of Anbazhagan in Chennai TBI premises withdrawn
× RELATED கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி பலி