×

மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

சென்னை: மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை கோரிய வழக்கை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Tags : Tamil Nadu Govt Caviet ,Supreme Court , Tamil Nadu Government Caveat Petition in Supreme Court regarding Linking of Aadhaar with E-Connection Number
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு