×

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் ஏமாற்றம்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சபரிமலை மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


Tags : Panjamirtam Tatuthappam ,Palani Dandayaidapani , Palani, Panchamirtam, Scarcity, Devotee, Disappointment
× RELATED பழனி தண்டாயுதபாணி கோயிலில் விமரிசையாக நடைபெறும் திருக்கல்யாண விழா