தமிழகம் திருவள்ளூரில் ரயில் நிலையங்களில் ரயில் வருவது தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 27, 2022 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் நிலையங்களில், ரயில் வருவது தெரியாமல் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
ராஜபாளையம் வந்த தமிழ்நாடு ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
காரைக்காலில் உயர் மின்னழுத்தத்தால் வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்: அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க கோரிக்கை
ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை
ஆணையும், பெண்ணையும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாது-நேசமணி கல்லூரி விழாவில் கவிஞர் அறிவுமதி பேச்சு
100 நாள் வேலை திட்டத்தை கோடைகாலத்தில் செயல்படுத்த வேண்டும்-திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
திருப்பத்தூர் சு.பள்ளிப்பட்டில் உள்ள அரசு குடியிருப்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்-அலுவலர்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க இடம் தேர்வு-எஸ்பி ஆய்வு