×

மாணவர்களுக்கு மனநலன் காக்கும் 'மனம்'திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாணவர்களுக்கு மனநலன் காக்கும் மனம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் மனநலன் காக்கும் மனம் என்ற புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Minister ,M.K.Stalin , Chief Minister M.K.Stalin launched the 'Manam' program to protect students' mental health
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...