×

சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் முன்ஜாமீன் மனு.: சிபிசிஐடி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபா வழக்கில் முன்ஜாமீன் கோரிய 3 பேர் மனுவுக்கு சிபிசிஐடி 1-ம் தேதி பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், மருமகள் பாரதி, ஆங்கில ஆசிரியை தீபா முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர். …

The post சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் முன்ஜாமீன் மனு.: சிபிசிஐடி பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Munjameen ,Sushil Hari ,School ,ICORT ,CBCID ,Chennai ,CPCIT ,Sivasankar Baba ,Sushil Hari School ,iCourt ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா