×

மழை குறைந்ததால் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து சரிவு

சென்னை: மழை குறைந்ததால் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து சரிந்தது. புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 391 கனஅடியாக உள்ள நிலையில் தற்போது 100 கனஅடி உபரிநீர் வெளியேற்றியுள்ளனர். சோழவரம் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து வினாடிக்கு 38 கனஅடியாக சரிந்தது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 கனஅடியில் இருந்து 10 கனஅடியாக குறைந்துள்ளது.


Tags : Kanankotta , Due to reduced rainfall, the water flow of Puzhal, Cholavaram and Kannankottai lakes has declined
× RELATED புழல், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம்