×

வணிகர்களிடம் தமிழ்நாடு அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை: அமைச்சர் மூர்த்தி பேச்சு

நாகர்கோவில்: டெஸ்ட் பர்சஸ் என்ற பெயரில் வணிகர்களிடம் தமிழ்நாடு அரசு எந்தவித கெடுபிடியும் காட்டவில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பத்திரப்பதிவில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும், வணிகர்களுக்கு பாதுகாவலனாக தமிழ்நாடு அரசு விளங்கி வருவதாகவும் நாகர்கோவிலில் அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்தார்.


Tags : Tamil Nadu Government ,Minister ,Moorthi , Merchant, Tamil Nadu, Govt., Ketupati, Minister, Murthy
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...