×

கோவில்பட்டியில் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : கோவில்பட்டியில் முன்னோடி எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் முழு உருவ சிலையுடன், நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M. K. Stalin ,K. Rajanarayanan ,Kovilpatti , Kovilpatti, writer, K. Rajanarayanan, figure, statue, opened, Chief Minister
× RELATED நாட்டில் அடுத்து அமையவுள்ள நமது அரசு...