×

திருவண்ணாமலை மகா தீபத்திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு

தி.மலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.  இந்த ஆய்வின் போது விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர், ரோசனை காவல் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


Tags : T.D. GG GP ,Sylendra Babu , Thiruvannamalai Maha Deepatri Festival, Security Arrangements, In person Inspection, DGP Sailendra Babu
× RELATED டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர...