தமிழகம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுற்றுப்புற கிராமங்களில் கனமழை dotcom@dinakaran.com(Editor) | Nov 27, 2022 நத்தம் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சானார்பட்டி சுற்றுப்புற கிராமங்களில் கனமழை பெய்தது. கோபால்பட்டி, வேலாம்பட்டி, கணவாய்பட்டி, செடிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நிறைவு பழநி மலைக்கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
கள்ளக்குறிச்சி- வரஞ்சரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை