×

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கு: விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை

சென்னை : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கில் விசாரணையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள்  தியாகராய நகர் நடேசன் சாலை சந்திப்பில் கூடியவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர்.


Tags : Kallakurichi , Forgery, student, investigation, expedite, request
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...