குற்றம் நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை: போலீஸ் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Nov 22, 2022 நெல்லா நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சுப்ரமணியன் என்பவரின் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் கதவை உடைத்து நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆயிரம் விளக்கில் கட்டிடம் இடிந்து பெண் உ யிரிழந்தது தொடர்பாக கட்டிடம் இடிக்கும் ஒப்பந்ததாரர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியை தட்டிக்கேட்ட தந்தை, மகன் மண்டையை உடைத்த அதிமுக ஒன்றிய செயலாளருக்கு வலை: கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை கலக்கிய பிரபல ரவுடி இளங்கோவன் பெங்களூரில் கைது : 3 பேரை கொன்று புதைத்த வழக்கில் குற்றவாளி