×

டாஸ்மாக் நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் பார்கோடு அறிமுகப்படுத்தப்படும்

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் தயாரிக்கும் மதுபானங்கள் மீது விரைவில் பார்கோடு அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை பாதுக்காப்பாக வைக்க கடைகளுக்கு லாக்கர்கள் வழங்கப்படும் எனவும் தகவல் அளித்துள்ளனர்.



Tags : Tasmac , Tasmac will soon introduce barcodes on alcoholic beverages
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்