×

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு நவம்பர் 19, 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தட்டச்சு தேர்வு வாரியத் தலைவர் அறிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu , The typing test which was to be held tomorrow and the day after tomorrow in Tamil Nadu has been postponed to November 19 and 20
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...