×

மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது குஜராத் உயர்நீதிமன்றம்

குஜராத்: குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து தொடர்பாக தாமாக முன்வந்து குஜராத் உயர்நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்தது. மோர்பி பால விபத்து தொடர்பாக மாநில அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Gujarat High Court ,Morbi , The Gujarat High Court has filed a case on its own initiative in connection with the Morbi suspension bridge accident
× RELATED நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து 2...