×

பழவூர் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில் சிபிஐ மறுவிசாரணை

சென்னை: பழவூர் கோயில் சிலைகள் திருட்டு வழக்கில் விசாரணை முறைகேடு குறித்து மறுவிசாரணை நடத்த சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. சாமி சிலைகளை கடத்தியதாக திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : CPI ,Padavur Temple , CBI re-investigation in Palavur temple idol theft case
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான...