×

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது: அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி

சென்னை: வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விற்பனை விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் சா.மு.நாசர் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பால் விலை ரூ.10 குறைவு என்று அமைச்சர் பேட்டியளித்துள்ளார். மற்ற வகையான பால் விலையில் மாற்றமில்லை என்று அமைச்சர் சா.மு.நாசர் சென்னை தலைமை செயலகத்தில் பேட்டியளித்துள்ளார்.


Tags : Minister ,Sa. b.k Nassar , Aavin Milk, Milk, TN Govt
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...