×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை தொடரும்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, நீலகிரி, திருப்பத்தூரில் லேசான மழை பெய்யும் எனவும், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Kanchipuram ,Chengalpattu ,Chennai Meteorological Centre , Kanchipuram, Chengalpattu, rain, weather, center, information
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...