×

மாமல்லபுரம் அருகே அமைந்துள்ள முதலை பண்ணையில் இரவு நேர கட்டணம் ரூ.900 வரை உயர்வு

சென்னை: மாமல்லபுரம் அருகே அமைந்துள்ள முதலை பண்ணையில் இரவு நேர பார்வையாளர்களுக்கு கட்டணம் ரூ.900 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பார்வையாளர்கள் அதிகரிப்பால் முதலை பண்ணை மற்றும் வனத்துறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வரும் பார்வையாளர்களுக்கு ரூ.900 வரை கட்டணம் வசூலிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வரும் பார்வையாளர்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என  முதலை பண்ணை மற்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Crocodile Ranch ,Mamallapuram , At the crocodile farm near Mamallapuram, the nightly fare has been hiked up to Rs.900
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...