×

கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்ய 10 நாட்கள் பின் தொடர்ந்து சென்று கடைசியில் கொன்றதாக சதீஷ் வாக்குமூலம்

சென்னை: கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்ய 10 நாட்கள் பின் தொடர்ந்து சென்று கடைசியில் கொன்றதாக சதீஷ் வாக்குமூலம் அளித்தார். மாணவி சத்யாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றதால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார். கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் சதீஷை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.

Tags : Satish ,Satya , Satish confessed that he went on to kill college student Satya for 10 days and finally killed her
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது