×

புதுக்கோட்டையில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி 10 லட்சம் மோசடி: போலீஸ் விசாரணை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இடையப்பட்டியில் 30-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளனர். பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி கிராம பேரன்களிடம் வசூலித்து தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளது. பணம் கட்டி ஏமாந்த பெண்கள், பணத்தை மீட்டு தரக்கோரி விராலிமலை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.


Tags : Pudukkotte , 10 lakh fraud in Pudukottai by claiming to give double money: Police probe
× RELATED புதுக்கோட்டையில் மணல் ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு