×

ஜெ.வுக்கு என்ன நடந்தது?: ஜெயலலிதா இறந்தவுடன் ஓபிஎஸ் பதவியேற்றது தற்செயலானது அல்ல..ஆணையம் தகவல்..!!

சென்னை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி ஏற்றது தற்செயலானது அல்ல என்று ஆணையம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் பன்னீர்செல்வம் முழுமையாக அறிந்திருந்தார். பதவி இழந்ததால்தான் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கி ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கோரியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : J.J. ,Jayalalithah , Jayalalitha, Death, OPS, Position, Commission
× RELATED ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு