×

போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக்கொலை: அருணா ஜெகதீசன் அறிக்கை

போராட்டக்காரர்கள் 5 பேர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்குவதாக எண்ணி காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டுள்ளனர் என அவர் அறிக்கையில் தெரிவித்தார்.


Tags : Thuthukudi ,Aruna Jekadeesan , Protesters, Thoothukudi, district, collector, office, within the premises, shot dead,
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி