×

தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது: தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தகவல்

சென்னை: தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளது. இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என 5 வகையான பொருட்களில் தனித்தனியாக தேசிய விருது கிடைத்துள்ளது. கைவினை பொருளான தஞ்சாவூர் தட்டுக்கு தேசிய விருது என புவிசார் குறியீடு தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.

Tags : Thanjavur ,Tamil Nadu ,Govt ,Sanjay Gandhi , Thanjavur Plate, Intellectual Property, National Award
× RELATED தஞ்சாவூர் பகுதியில் பலாப்பழம் விற்பனை அமோகம்