×

சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்

சென்னை: சென்னை பரங்கிமலையில் மாணவி சத்யாவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சதீஷுக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சதீஷை அக்.28 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை 9-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனாம்பாள் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Court of Justice ,Sadish ,Satya ,Chennai Parankimalai , Satish, who was arrested for murdering student Satya in Parangimalai, Chennai, has been remanded in court till October 28.
× RELATED காசா மீதான ராணுவ தாக்குதல் இஸ்ரேல்...