சென்னை: சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழந்தார். மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
Tags : Parankimalai railway station ,Chennai , Parangimalai railway station, student murdered, father killed