×

பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான 'குரூப் C'தேர்வில் ஆள்மாறாட்டம்செய்த ஹரியானாவை சேர்ந்த 29 பேர் கைது

சென்னை: பாதுகாப்புத்துறை கீழ்நிலை பணிக்கான குரூப் C தேர்வில் ப்ளூடூத் மூலமும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய ஹரியானாவை சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் நடந்த தேர்வில் மோசடி செய்ய முயன்ற 29 பேர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Haryana , 29 people from Haryana arrested for impersonation in 'Group C' exam for junior defense posts
× RELATED அரியானாவில் பாஜ வேட்பாளரை விரட்டியடித்த விவசாயிகள்