×

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தபடும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: கிங் ஆராய்ச்சி வளாகத்தில் ரூ.250 கோடியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.10,068 கோடி தமிழ் நாடு அரசு வழங்கியுள்ளது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தபடும் என தமிழ் நாடு ஆளுநர் கூறினார். …

The post இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தபடும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் appeared first on Dinakaran.

Tags : Governor Banwarilal Purohit ,CHENNAI ,King Research Complex ,Tamil Nadu ,Governor Panwarilal Purohit ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...