×

முதலமைச்சர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 30 இளம் வல்லுனர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : முதலமைச்சர் புத்தாய்வு திட்டத்தின் கீழ் 30 இளம் வல்லுனர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார். சென்னை பசுமை வழிச்சாலையில் குடிமை பணிகளுக்கு பயிற்சி வழங்கும் மையத்தில் புத்தாய்வு திட்டம் தொடங்கப்பட்டது.


Tags : Chief Minister ,MC. K. Stalin , Chief Minister, Research, Project, Young, Expert, Laptop, Chief Minister, M.K.Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...