×

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் விபத்து

சென்னை: சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில்30 அடி நீளத்திற்கு கட்டப்பட்டிருந்த கம்பிகளை லாரியில் இருந்து தூக்கியபோது கிரேன் கவிழ்ந்து  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் அய்யாதுரை, கண்டெய்னர் லாரி ஓட்டுநர் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Metro ,Ramapuram ,Chennai , Chennai Ramapuram, metro train work, accident
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!