×

ஈபிஎஸ் ஆக்கிரமிப்பு மூலம் முழு சாதிக் கட்சியான அதிமுக: மருது அழகுராஜ்

சென்னை: பழனிச்சாமியின் ஆக்கிரமிப்பு மூலம் அதிமுக தன்னை முழுமையான சாதிக் கட்சியாக பிரகடனம் செய்துள்ளதாக மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக சாதிக் கட்சியாக பிரகடனம் செய்துள்ளதை செங்கோட்டையன் பொது மேடையிலேயே அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.


Tags : marudu sayuguraj , EPS, Occupy, Full Caste Party, AIADMK, Maruthu Agarraj
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானார் மருது அழகுராஜ்