×

கனியாமூர் கலவரத்தில் காவல்துறையினரை தாக்கி, வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞருக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி வளாக வன்முறை சம்பவத்தின் போது காவல்துறையினரை தாக்கி,வாகனங்களுக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட பட்டதாரி இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 4 வாரங்களுக்கு தினமும் 2 வேளை கல்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தது.
 

Tags : Kaniyamur riot , Youth who attacked police and set fire to vehicles in Kaniyamur riots granted conditional bail
× RELATED கனியாமூர் கலவர வழக்கு 148 பேர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு