×

மதுரை வைகையாற்றின் கரையோரம் ரவுடி கத்தியால் குத்திக் கொலை

மதுரை: வைகையாற்றின் கரையோரம் நாராயணபுரத்தை சேர்ந்த ரவுடி மணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை செல்லூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Madurai ,Vaigaya River , Madurai, Narayanapuram, rowdy, money, murder
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை