×

ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை : ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை தீவுத்திடலில் இன்று மதியம் 3 மணிக்கு வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள நிலையில் மாநாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

Tags : Livelihood Faith Conference ,Chennai Firefighter ,Jacto-Gyo Association ,Stalin , Jacto-geo, Association, Archipelago, Subsistence, Trust, Conference, Principal, Participation
× RELATED ஜாக்டோ-ஜியோ சங்கம் சார்பில் சென்னை...