×

பொதுக்குழு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ததால் தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என பழனிசாமி தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் அளிக்கப்பட்டது.

Tags : Edappadi Palaniswami ,Supreme Court ,General Assembly , Edappadi Palaniswami filed a caveat petition in the Supreme Court regarding the General Assembly case
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்