×

வெள்ளையனே வெளியேறு என்று முதல்முதலாக முழக்கமிட்ட மாமன்னர் பூலிதேவன்: அண்ணாமலை டுவிட்

சென்னை: இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதல்முதலாக முழக்கமிட்ட மாமன்னர் பூலிதேவன் என அண்ணாமலை டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். மாமன்னர் பூலிதேவனின் பிறந்த தினமான இன்று அவரின் வீரத்தைப் போற்றுவதில் தமிழக பாஜக பெருமை கொள்கிறது என அவர் பதிவிட்டார்.


Tags : monarch ,poolidevan ,anamalai david , Get out white man, slogan, father-in-law Phulidevan, Annamalai
× RELATED பொதுமக்கள் குற்றச்சாட்டு 100...