×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரம்: விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ..!!

விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆவணங்கள் மாயமான விவகாரத்தில் விழுப்புரம் நீதிமன்ற ஊழியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் மாயமானது.


Tags : Vilapuram , Female SP,Sexual Harassment,Documents,Court Officer,Memo
× RELATED விழுப்புரம் அருகே கல்குவாரியில் மண்...