×

மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம்

சென்னை : மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல என்று உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றியதை கணக்கில் எடுக்கக் கோரி மேற்படிப்பு முடித்த 3 மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் கொரோனா காலத்தில் பணியாற்றியதை கணக்கில் கொண்டு பயிற்சி காலத்தில் கழிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,High Court ,Corona ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...